Posts

Showing posts with the label #pibchennai

கல்வித்துறையில் நாட்டின் புகழ்பெற்ற பாரம்பரியத்தை மீட்டெடுக்க...

கல்வித்துறையில் நாட்டின் புகழ்பெற்ற பாரம்பரியத்தை மீட்டெடுக்க வேண்டும் என ஹரித்துவாரில் நேற்று தெற்காசிய அமைதி மற்றும் நல்லிணக்க அமைப்பை தொடங்கி வைத்துப் பேசிய  குடியரசு துணைத்தலைவர் வெங்கைய்யா நாயுடு கேட்டுக் கொண்டுள்ளார்.