தீவுத்திடலில் கோலாகலமாக நடந்த ஸ்ரீநிவாச திருக்கல்யாணம்
சென்னை: சென்னை தீவுதிடலில் வெகு விமர்சியாக நடைபெற்ற ஸ்ரீநிவாச திருக்கல்யாணம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கு பெற்று சாமி தரிசனம் பெற்றனர்.சென்னை தீவுதிடலில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஸ்ரீநிவாச திருக்கல்யாணம் நடைபெற்றது. திருகல்யாணத்தை ஒட்டி சென்னை தீவு திடலில் திருமலை திருப்பதி கோவில் கோபுரம் போன்று திருக்கல்யாண வைபோக மேடை தத்துரூபமாக அமைக்கப்பட்டது. தீவு திடல் முழுவதும் வண்ண விளக்குளால் அலங்கரிக்கப்பட்டது.
திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கடந்த 2008-ம் ஆண்டு ஏப்ரல் 6-ந் தேதி சென்னை தீவுத்திடலில் சீனிவாச திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த நிலையில் 14 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் சென்னை தீவுத்திடலில் இன்று சீனிவாச...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment