ஏடிஎம் கார்டே தேவையில்லை.. இனி ஈசியா பணம் எடுக்கலாம்!
நம்மில் நிறையப் பேர் அவசர அவசரமாக பணம் எடுக்கஏடிஎம்சென்றிருப்போம். ஆனால் அங்கே போன பின்னர்தான் தெரியும். ஏடிஎம் கார்டை மறந்து வீட்டிலேயே வைத்துவிட்டோம் என்று. இதுபோன்ற சூழலில் நீங்கள் என்ன செய்வீர்கள்? மீண்டும் வீட்டுக்குச் சென்று ஏடிஎம் கார்டை எடுத்து வந்து பணம் எடுப்பீர்களா?
இதுபோன்ற பிரச்சினைகளை இனி நீங்கள் சந்திக்கவே தேவையில்லை. ஏடிஎம் கார்டு இல்லாமலேயே பணம் எடுக்கும் வசதி உள்ளது. இந்த வசதி ஏற்கெனவே நடைமுறையில் இருக்கிறது. ஆனால், அனைத்து வங்கிகளிலும் - ஏடிஎம்களிலும் இல்லை. இது ஒரு குறையாகவே இருந்தது. இந்நிலையில் அனைத்து வங்கிகளிலும் ஏடிஎம் கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் வசதி கொண்டுவரப்படும் என்று ரிசர்வ் வங்கி...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment