தீண்டாமை தலைவிரித்தாடுவது தான் திராவிட மாடல் ஆட்சியா? - எல்.முருகன் சரமாரி கேள்வி!
புதுச்சேரியில், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை, மீன்வளத்துறை இணை அமைச்சர்எல்.முருகன்தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மத்திய மாநில அரசு சார்பில் புதுச்சேரியில் மீனவர்களுக்காக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. மேலும், புதிய திட்டங்கள் பற்றிய திட்டவரைவு தயாரித்தல் உள்ளிட்டவை குறித்தும் விவாதித்தனர்.
மத்திய மாநில அரசு சார்பில் புதுச்சேரியில் மீனவர்களுக்காக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. மேலும், புதிய திட்டங்கள் பற்றிய திட்டவரைவு தயாரித்தல் உள்ளிட்டவை குறித்தும் விவாதித்தனர்.
கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எல்.முருகன் பேசியதாவது:-
"தேர்தலுக்குப் பிறகு கடந்த ஓராண்டில் தமிழ்நாட்டிலும், புதுச்சேரியில் உள்ள மாற்றங்கள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment