Posts

கேஸ் சிலிண்டர் மானியம் உங்களுக்கு வருகிறதா?1091964957

Image
கேஸ் சிலிண்டர் மானியம் உங்களுக்கு வருகிறதா?

தமிழகத்தில் 1 லட்சம் இடங்களில் இன்று கொரோனா தடுப்பூசி முகாம்413641708

Image
தமிழகத்தில் 1 லட்சம் இடங்களில் இன்று கொரோனா தடுப்பூசி முகாம் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், தடுப்பூசி போடும் பணிகளை அனைத்து மாவட்டங்களிலும் தீவிரப்படுத்த சுகாதாரத் துறை வலியுறுத்தியுள்ளது. அதன்படி, தமிழகம் முழுவதும் 1 லட்சம் இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்குத் தொடங்கிய இந்த முகாம்கள் இரவு 7 மணி வரை நடைபெற உள்ளது. தமிழகத்தில் இதுவரை சுமார் 11.45 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள், குறிப்பிட்ட காலத்தில் 2வது தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள், இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி 6 மாதங்கள் நிறைவடைந்தும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் என சுமார் 1.45 கோடிக்கும் அதிகமானோர் உள்ளனர். தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், தடுப்பூசி செலுத்தாதவர்களைக் கண்டறிந்து மாவட்ட வாரியாக தடுப்பூசி செலுத்தும் பணிகளைத் தீவிரப்படுத்த சுகாதாரத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆரம்ப சுகாதார நிலையம், ரயில் நிலையம், பேருந்து நிலையம் போன்ற இடங்களில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைக் கொண்டு கொரோனா

நடிகர் விக்ரமுக்கு மாரடைப்பு இல்லை என மேனேஜர் வெளியிட்ட அறிக்கையால் பரபரப்பு |1692624113

Image
நடிகர் விக்ரமுக்கு மாரடைப்பு இல்லை என மேனேஜர் வெளியிட்ட அறிக்கையால் பரபரப்பு |

பிரபல சீரியல் நடிகைக்கு இரண்டாவது திருமணம்! குவியும் வாழ்த்துக்கள்!753076564

Image
பிரபல சீரியல் நடிகைக்கு இரண்டாவது திருமணம்! குவியும் வாழ்த்துக்கள்! பிரபல சீரியல் நடிகை தீபா, இரண்டாவது திருமணத்திற்கு தயாராகி வருகிறார். ஏற்கெனவே முதல் கணவருடனான திருமண பந்தம் விவாகரத்தில் முடிந்தது. விவாகரத்தான பின்னர், மகனுடன் தனியே வாழ்ந்து வரும் பிரபல சின்னத்திரை நடிகை தீபா, வீடியோ எடிட்டர் சாய் கணேஷ் பாபுவை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ளும் தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இவர்களது காதலுக்கும், திருமணத்துக்கும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மக்கள் மனத்தில் இடம்பிடித்த தொடர்களில் ஒன்று தான், நாம் இருவர் நமக்கு இருவர். இந்த தொடர் இரண்டு பாகங்களாக ஒளிபரப்பாகி வரவேற்பை பெற்றது. நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலின் முதல் பாகம் 2018ம் ஆண்டு ஒளிபரப்பானது. இந்த தொடரின் முதல் பாகத்தில் செந்தில், ரச்சிதா மகாலட்சுமி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்த இந்த தொடர் கொரோனா பரவல் காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்டது. அதன் பிறகு வேறு ஒரு கதைக்களத்துடன் நாம் இருவர் நாமக்கு இருவர் இரண்டாம் பாகம

இனிமேல் எதுமே பண்ண முடியாது! சற்றுமுன்பு விக்ரம் பேசிய கண்ணீர் வீடியோ! Vikram | Actor Vikram live1416153822

Image
இனிமேல் எதுமே பண்ண முடியாது! சற்றுமுன்பு விக்ரம் பேசிய கண்ணீர் வீடியோ! Vikram | Actor Vikram live

🔥தமிழக முழுவதும் அரசு பள்ளிகளில் 10 காலிப்பணியிடங்கள் நிரப்ப உத்தரவு🔥ஆசிரியர் தேர்வு வாரியம்🔥1153836143

Image
🔥தமிழக முழுவதும் அரசு பள்ளிகளில் 10 காலிப்பணியிடங்கள் நிரப்ப உத்தரவு🔥ஆசிரியர் தேர்வு வாரியம்🔥

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் புதிய மாற்றங்கள் அமல் மக்கள் மகிழ்ச்சி|1817534509

Image
தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் புதிய மாற்றங்கள் அமல் மக்கள் மகிழ்ச்சி|