Posts

கடகம் 2022 சனி வக்ர பெயர்ச்சி பலன்கள், பரிகாரம் kadagam sani vakra peyarchi 2022 palangal Tamil God aug24787208872

Image
கடகம் 2022 சனி வக்ர பெயர்ச்சி பலன்கள், பரிகாரம் kadagam sani vakra peyarchi 2022 palangal Tamil God aug24

🔴முழு வீடியோ:😍🥰 வயசுல மகளுடன் கோலாட்டம் ஆடிய ரஜினி மனைவி!2011921492

Image
🔴முழு வீடியோ:😍🥰 வயசுல மகளுடன் கோலாட்டம் ஆடிய ரஜினி மனைவி!

Ep - 41 | Amudhavum Annalakshmiyum | Zee Tamil | Best Scene | Watch Full Ep on Zee5-Link in Descr1509833049

Image
Ep - 41 | Amudhavum Annalakshmiyum | Zee Tamil | Best Scene | Watch Full Ep on Zee5-Link in Descr

ஆவணி மாத விருச்சகராசிபலன் 2022 | Aavani matha viruchagarasipalan 2022 | #tamilmatharasipalan202210475949

Image
ஆவணி மாத விருச்சகராசிபலன் 2022 | Aavani matha viruchagarasipalan 2022 | #tamilmatharasipalan2022

இபிஎஸ் தரப்பு மேல்முறையீடு ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன்...2087545518

Image
இபிஎஸ் தரப்பு மேல்முறையீடு ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் அளித்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பு மேல்முறையீடு; வழக்கு திங்கட்கிழமை விசாரிக்கப்படும் என நீதிபதிகள் அறிவிப்பு

டெங்கு.. தமிழ்நாடு மக்களுக்கு எச்சரிக்கை.. தற்போது டெங்கு பாதிப்பு குறைவாக இருந்தாலும் வரக்கூடிய பருவமழை...1076434126

Image
டெங்கு.. தமிழ்நாடு மக்களுக்கு எச்சரிக்கை.. தற்போது டெங்கு பாதிப்பு குறைவாக இருந்தாலும் வரக்கூடிய பருவமழை காலக்கட்டத்தில் கவனமுடன் இருக்க வேண்டும் பொதுமக்கள் மற்றும் அதிகாரிகளுக்கு தமிழ்நாடு சுகாதாரத்துறை எச்சரிக்கை

ராணுவ வீரர்கள் சென்ற பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்து: 6 பேர் பலி! 30க்கும் மேற்பட்டோர் காயம்!1300752766

Image
ராணுவ வீரர்கள் சென்ற பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்து: 6 பேர் பலி! 30க்கும் மேற்பட்டோர் காயம்! ஸ்ரீநகர்: ஜம்மு- காஷ்மீர் மாநிலம் அனந்தநாக் பகுதியில் இந்தோ-திபெத் எல்லை காவல் படையினர் 39 பேர் பயணித்த பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தெற்கு காஷ்மீர் பகுதியின் அனந்தநாக் மாவட்டம் பஹல்காம் என்ற இடத்தில் துணை ராணுவப்படையினர் சென்ற பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் பலியாகினர். இந்நிலையில் மேலும் உயிரிழப்பு அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. மேலும், இதில் 30க்கும் மேற்பட்ட துணை ராணுவப்படியினர் காயமடிந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சந்தன்வாரியிலிருந்து பஹல்காம் நோக்கி இந்தோ-திபெத்தியன் எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த 37 வீரர்கள், ஜம்மு- காஷ்மீர் காவல்துறைக்கு சொந்தமான பேருந்தில் சென்று கொண்டிருந்த பொழுது, திடீரென இயந்திரநுட்ப கோளாறு காரணமாக பிரேக் பிடிக்காததால், வாகனத்தின் கட்டுப்பாட்டை மீறி, அருகில் சென்ற ஆற்றில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், பேருந்து அப்பளம் போல் முழுவதுமாக நொறுங்கிய நிலையில், மீட்புப்பணியானது தொடர்ந்து நட