Posts

புதிய ஆபத்து ! முழு ஊரடங்கு 3 மாவட்டம் புதிய கட்டுப்பாடு விடுமுறை | lockdown latest news | school

Image
புதிய ஆபத்து ! முழு ஊரடங்கு 3 மாவட்டம் புதிய கட்டுப்பாடு விடுமுறை | lockdown latest news | school

கோபிக்கு காத்திருக்கும் மிகப் பெரிய அதிர்ச்சி... பாக்கியாவுக்கு உண்மை தெரிந்து விட்டதா?

Image
பாக்கியலட்சுமி சீரியலில் கோபிக்கு மிகப் பெரிய அதிர்ச்சி காத்துக் கொண்டிருக்கிறது. அதுமட்டுமில்லை சீரியல் ரசிகர்களுக்கும் ஒரு ட்விஸ்ட் வெயிட்டிங். பாக்கியலட்சுமி சீரியலின் வெற்றிக்கு மிகப் பெரிய காரணம் என்றால் அது கோபி கதாபாத்திரம் தான். மனைவியை ஏமாற்றி விட்டு காதலியுடன் ஊர் சுற்றும் குடும்ப தலைவன். இந்த சீரியலை பார்த்த அனைவரும் கோபியை திட்டாத நாளில்லை. உச்சக்கட்டமாக தற்போது பாக்கியா ஜெயிலில் இருக்கிறார். ஆனால் அவரை ஜாமீனில் கூட எடுக்க முயற்சி செய்யாத கோபி, ராதிகாவை கஷ்டப்பட்டு ஜாமீனில் எடுத்து அவருடனே இரவு வீட்டிலும் தங்குகிறார். இனியாவும் ஈஸ்வரி அம்மாவும் ஃபோன் செய்து கூப்பிட்டும் கூட கோபி வீட்டுக்கு வரவில்லை. அவரை ராதிகாவும் விடவில்லை. விரிவாக படிக்க >>

வித்தியாசமான 📷Camera-வா இருக்கே❗❗😲🔥 OPPO F21 Pro Unboxing & First Impression

Image
வித்தியாசமான 📷Camera-வா இருக்கே❗❗😲🔥 OPPO F21 Pro Unboxing & First Impression

அதிமுக அமைப்பு தேர்தல் தேதி மாற்றம் 37 மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்: தலைமை கழகம் அறிவிப்பு

Image
சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கை: மாவட்டச் செயலாளர்கள், மாவட்டக் கழக நிர்வாகிகள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் பொறுப்புகளுக்கான தேர்தல்களை நடத்துவதற்காக ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட கால அட்டவணை திருத்தி அமைக்கப்பட்டு, முதல் கட்டத்தேர்தல் வருகிற 21ம் தேதியும், 2ம் கட்டத் தேர்தல் 25ம் தேதியும் நடைபெறும். அதன்படி 21ம் தேதி நடைபெறும் முதல் கட்டத் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுகின்றனர். வடசென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டத்திற்கு சி.விஜயபாஸ்கர் மற்றும் ஜாபர் அலி, வடசென்னை வடக்கு (மேற்கு) ஜெயபால் மற்றும் வைரமுத்து, வடசென்னை தெற்கு (மேற்கு) கடம்பூர் ராஜூ மற்றும் செல்லப்பாண்டியன், தென்சென்னை வடக்கு (மேற்கு) சண்முகநாதன் மற்றும்... விரிவாக படிக்க >>

இந்திய ஐடி நிறுவனங்கள் தவிப்பு.. 6 மாதத்திற்கு அட்ரிஷன் தொடரும்.. டிசிஎஸ், இன்போசிஸ் கடும் பாதிப்பு!

Image
நாட்டின் முன்னணி ஐடி சேவை நிறுவனங்களான டிசிஎஸ், இன்போசிஸ் தனது காலாண்டு முடிவுகளை அறிவிக்கும் போது, ஐடி துறையில் இருக்கும் ஊழியர்கள் வெளியேற்றம் அடுத்தச் சில காலாண்டுகளுக்குத் தொடரும் என வெளிப்படையாக அறிவித்துள்ளது. இப்படி ஊழியர்கள் தொடர்ந்து வெளியேறி வரும் காரணத்தால் ஐடி நிறுவனத்தின் ஆப்ரேஷன்ஸ் அதாவது பணிகளைக் கடுமையாகப் பாதிக்கப்படுவது மட்டும் அல்லாமல் நிறுவனங்களின் செலவுகளும் அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்றுக்குப் பின்பு பெரும்பாலான நிறுவனங்கள் டிஜிட்டல் மற்றும் ஐடி சேவைகளில் அதிகளவில் முதலீடு செய்யத் துவங்கிய காரணத்தால் குறுகிய காலத்தில் இந்திய ஐடி நிறுவனங்கள் அதிகப்படியான ப்ராஜெக்ட்-ஐ பெற்றது. இந்த ப்ராஜெக்ட்-ஐ வேகமாக முடிக்கப் போதுமான ஊழியர்கள் இல்லாத... விரிவாக படிக்க >>

தீவுத்திடலில் கோலாகலமாக நடந்த ஸ்ரீநிவாச திருக்கல்யாணம்

Image
சென்னை: சென்னை தீவுதிடலில் வெகு விமர்சியாக நடைபெற்ற ஸ்ரீநிவாச திருக்கல்யாணம் ஆயிரக்கணக்கான  பக்தர்கள் பங்கு பெற்று சாமி தரிசனம் பெற்றனர்.சென்னை தீவுதிடலில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஸ்ரீநிவாச திருக்கல்யாணம் நடைபெற்றது. திருகல்யாணத்தை ஒட்டி சென்னை தீவு திடலில் திருமலை திருப்பதி கோவில் கோபுரம் போன்று திருக்கல்யாண வைபோக மேடை தத்துரூபமாக அமைக்கப்பட்டது. தீவு திடல் முழுவதும் வண்ண விளக்குளால் அலங்கரிக்கப்பட்டது.   திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கடந்த 2008-ம் ஆண்டு ஏப்ரல் 6-ந் தேதி சென்னை தீவுத்திடலில் சீனிவாச திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த நிலையில் 14 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் சென்னை தீவுத்திடலில் இன்று சீனிவாச... விரிவாக படிக்க >>

மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் 2022 Live|Madurai Meenakshi Amman Kovil Thirukalyanam 2022 Live

Image
மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் 2022 Live|Madurai Meenakshi Amman Kovil Thirukalyanam 2022 Live