Posts

Showing posts with the label News

இபிஎஸ் தரப்பு மேல்முறையீடு ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன்...2087545518

Image
இபிஎஸ் தரப்பு மேல்முறையீடு ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் அளித்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பு மேல்முறையீடு; வழக்கு திங்கட்கிழமை விசாரிக்கப்படும் என நீதிபதிகள் அறிவிப்பு

டெங்கு.. தமிழ்நாடு மக்களுக்கு எச்சரிக்கை.. தற்போது டெங்கு பாதிப்பு குறைவாக இருந்தாலும் வரக்கூடிய பருவமழை...1076434126

Image
டெங்கு.. தமிழ்நாடு மக்களுக்கு எச்சரிக்கை.. தற்போது டெங்கு பாதிப்பு குறைவாக இருந்தாலும் வரக்கூடிய பருவமழை காலக்கட்டத்தில் கவனமுடன் இருக்க வேண்டும் பொதுமக்கள் மற்றும் அதிகாரிகளுக்கு தமிழ்நாடு சுகாதாரத்துறை எச்சரிக்கை

ராணுவ வீரர்கள் சென்ற பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்து: 6 பேர் பலி! 30க்கும் மேற்பட்டோர் காயம்!1300752766

Image
ராணுவ வீரர்கள் சென்ற பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்து: 6 பேர் பலி! 30க்கும் மேற்பட்டோர் காயம்! ஸ்ரீநகர்: ஜம்மு- காஷ்மீர் மாநிலம் அனந்தநாக் பகுதியில் இந்தோ-திபெத் எல்லை காவல் படையினர் 39 பேர் பயணித்த பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தெற்கு காஷ்மீர் பகுதியின் அனந்தநாக் மாவட்டம் பஹல்காம் என்ற இடத்தில் துணை ராணுவப்படையினர் சென்ற பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் பலியாகினர். இந்நிலையில் மேலும் உயிரிழப்பு அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. மேலும், இதில் 30க்கும் மேற்பட்ட துணை ராணுவப்படியினர் காயமடிந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சந்தன்வாரியிலிருந்து பஹல்காம் நோக்கி இந்தோ-திபெத்தியன் எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த 37 வீரர்கள், ஜம்மு- காஷ்மீர் காவல்துறைக்கு சொந்தமான பேருந்தில் சென்று கொண்டிருந்த பொழுது, திடீரென இயந்திரநுட்ப கோளாறு காரணமாக பிரேக் பிடிக்காததால், வாகனத்தின் கட்டுப்பாட்டை மீறி, அருகில் சென்ற ஆற்றில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், பேருந்து அப்பளம் போல் முழுவதுமாக நொறுங்கிய நிலையில், மீட்புப்பணியானது தொடர்ந்து நட

ராஜஸ்தானில் தலீத் சிறுவன் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, வேதனையில் இருந்த காங்கிரஸ் எம்எல்ஏ தனது பதவியை...946729123

Image
ராஜஸ்தானில் தலீத் சிறுவன் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, வேதனையில் இருந்த காங்கிரஸ் எம்எல்ஏ தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் சிந்து பங்கேற்பாரா? கணுக்கால் காயத்தால் அவதிப்பட்டு வரும்...912849643

Image
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் சிந்து பங்கேற்பாரா? கணுக்கால் காயத்தால் அவதிப்பட்டு வரும் இந்தியாவின் ஒலிம்பிக் பதக்க மங்கை பி.வி.சிந்து உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரை இழக்க வாய்ப்புள்ளதாக இந்திய பேட்மிண்டன் துறை வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன

Pandian Stores Today Episode Promo | 12th August 2022 | Vijay Tv2108899566

Image
Pandian Stores Today Episode Promo | 12th August 2022 | Vijay Tv

பட்டப்பகலில் அரிவாளுடன் துரத்தி துரத்தி வெட்ட முயன்ற திமுக கவுன்சிலரின் கணவர்..!687507081

Image
பட்டப்பகலில் அரிவாளுடன் துரத்தி துரத்தி வெட்ட முயன்ற திமுக கவுன்சிலரின் கணவர்..!

காதலனின் HIV ரத்தத்தை உடலில் செலுத்திக்கொண்ட சிறுமி!1853135995

Image
காதலனின் HIV ரத்தத்தை உடலில் செலுத்திக்கொண்ட சிறுமி! அசாம் மாநிலத்தில் எய்ட்ஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள காதலனின் ரத்தத்தை தனது உடலில் செலுத்திக்கொண்ட 15 வயது சிறுமியின் செயல் அதிர்ச்சியை.

முக்கிய பாகிஸ்தான் பயங்கரவாதி ஆப்கன் குண்டுவெடிப்பில் பலி306995800

Image
முக்கிய பாகிஸ்தான் பயங்கரவாதி ஆப்கன் குண்டுவெடிப்பில் பலி பாகிஸ்தானின் தெஹ்ரீக்-ஏ-தலிபான் (டிடிபி) பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த முக்கிய தளபதியும் அவரது 3 உதவியாளர்களும் ஆப்கானிஸ்தானில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் பலியாகினா.

கலைக்கட்டிய காமன்வெல்த் 2022 நிறைவு விழா1677292631

Image
கலைக்கட்டிய காமன்வெல்த் 2022 நிறைவு விழா

Kanda Naal Mudhal - Uravugalin Kadhai | கண்ட நாள் முதல் - உறவுகளின் கதை | Episodes 37 & 38 | Recap1133171349

Image
Kanda Naal Mudhal - Uravugalin Kadhai | கண்ட நாள் முதல் - உறவுகளின் கதை | Episodes 37 & 38 | Recap

ஆர்எஸ்எஸ் பயிற்சி முகாம் : தனியார் பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்த தமிழ்நாடு அரசு தர்மபுரி, பாலக்கோடு...1901752205

Image
ஆர்எஸ்எஸ் பயிற்சி முகாம் : தனியார் பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்த தமிழ்நாடு அரசு தர்மபுரி, பாலக்கோடு ராதா மெட்ரிக் பள்ளி நடத்திய ஆர்எஸ்எஸ் பயிற்சி குறித்து முதன்மைக் கல்வி அலுவலர் குணசேகரன் புகாரின் அடிப்படையில் அங்கீகாரத்தை ரத்து செய்தது தமிழ்நாடு அரசு

தனியார் பேருந்தில் இருந்து இறங்கும் போது பள்ளி மாணவன் சக்கரத்தில் சிக்கி பலி!225583798

Image
தனியார் பேருந்தில் இருந்து இறங்கும் போது பள்ளி மாணவன் சக்கரத்தில் சிக்கி பலி! விழுப்புரம் : தனியார் பேருந்திலிருந்து இறங்கும் போது பள்ளி மாணவர் பேருந்து சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. விழுப்புரம் மாவட்டம் வானியம்பாளையத்தை சார்ந்த அனிஷ் என்ற 9 ஆம் வகுப்பு மாணவன் வாணியம்பாளையத்திலிருந்து நேற்று காலை விழுப்புரம் பழைய நிலையத்திற்கு சுகம் என்ற தனியார் பேருந்துவில் நண்பர்களுடன் பயணித்துள்ளார்.  விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகே பேருந்து வந்த போது அனிஷ்வுடன் வந்தவர்கள் ஓடும் பேருந்துவிலிருந்து இறங்கியுள்ளனர். இதனையடுத்து அனீஷ் இறங்க முற்படும் போது நிலை தடுமாறி விழுந்து பேருந்துவின் பின் பக்க சக்கரத்தில் சிக்கி பள்ளி மாணவன் உயிரிழந்தான். மாணவன் உயிரிழந்தையடுத்து இச்சம்பவம் குறித்து மேற்கு காவல் நிலைய போலீசார் சிசிடிவி காட்சி பதிவுகளை கொண்டு விசாரணை செய்தனர். விசாரணையில் பள்ளி மாணவன் படியில் நின்றவாறு சென்று கீழே இறங்கியபோது நிலை தடுமாறி டயரில் சிக்கி விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. இந்நிலையில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான மற்றொரு பேருந்து வானியம் பாளையம

அதீத கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை எதிரொலி - நாளை ஒரு நாள் கன்னியாகுமரி மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும்...998670669

Image
அதீத கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை எதிரொலி - நாளை ஒரு நாள் கன்னியாகுமரி மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு! அவசர தேவைக்கு 1077 என்கிற எண்ணைத் தொடர்புகொள்ள அறிவுறுத்தல்.

ரிஷபத்தில் செவ்வாய் பெயர்ச்சி : ஆகஸ்ட் 10 முதல் பெரிய மாற்றம் சந்திக்க உள்ள ராசிகள்!1013936444

Image
ரிஷபத்தில் செவ்வாய் பெயர்ச்சி : ஆகஸ்ட் 10 முதல் பெரிய மாற்றம் சந்திக்க உள்ள ராசிகள்! மேஷ ராசி அதிபதியான செவ்வாய், அங்கிருந்து ரிஷப ராசிக்கு ஆகஸ்ட் 10ம் தேதி பெயர்ச்சியாக உள்ளார்.

அடுத்த ஐந்து நாட்களுக்கு தமிழகத்திற்கு கனமழைக்கு வாய்ப்பு!!-வானிலை ஆய்வு மையம்;438051004

Image
அடுத்த ஐந்து நாட்களுக்கு தமிழகத்திற்கு கனமழைக்கு வாய்ப்பு!!-வானிலை ஆய்வு மையம்; மேலும் இன்றைய தினம் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தின் 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நெருப்புடன் விளையாட வேண்டாம்.. 2 மணி நேர தொலைபேசி உரையாடலில் பைடனை எச்சரித்த சீன அதிபர்319082395

Image
நெருப்புடன் விளையாட வேண்டாம்.. 2 மணி நேர தொலைபேசி உரையாடலில் பைடனை எச்சரித்த சீன அதிபர் தைவான் விவகாரத்தில் அமெரிக்கா தலையிடுவது நெருப்புடன் விளையாடுவதற்கு சமம் என சீனா அதிபர் ஜி ஜிங்பிங் எச்சரித்துள்ளார்.

வெரி டேஞ்சரஸ் ஆக்ட்ரஸ்….அண்ணன் தமிழ்சினிமாவுக்கு கிடைத்த வரப்பிரசாதம்…யாரைச் சொல்கிறார் ஸ்ரீமன்?

Image
வெரி டேஞ்சரஸ் ஆக்ட்ரஸ்….அண்ணன் தமிழ்சினிமாவுக்கு கிடைத்த வரப்பிரசாதம்…யாரைச் சொல்கிறார் ஸ்ரீமன்? ஒரு காலத்தில் குணச்சித்திரம் மற்றும் காமெடியான வேடங்களில் ஸ்ரீமன் வெளுத்து வாங்குவார். விஜய் படங்களில் ஆரம்ப காலங்களில் நடித்து அசத்தினார் ஆந்திராவைச் சேர்ந்த இவர் தமிழ், தெலுங்கு மொழிப்படங்களில் நடித்துள்ளார். லவ் டுடே, நிலவே வா, சேது, வாஞ்சிநாதன், காஞ்சனா, உன்னைப்போல் ஒருவன், பஞ்சதந்திரம், மன்மதன் அம்பு ஆகிய படங்களில் நடித்து முத்திரை பதித்துள்ளார். இவர் கடந்து வந்த பாதைகளில் சில நடிகர்களைப் பற்றி அவர் எப்படி பகிர்ந்து கொள்கிறார் என்று பாருங்கள். சினிமாவில் கேப்டன் என்றால் அது விஜயகாந்த் தான். சூட்டிங்ல இருக்கும்போது அவர் கேப்டன் மாதிரி இருப்பாரு. தனிப்பட்ட முறையில் என்னை அவருக்கு பிடிக்கும். என்ன பண்ணனும் என்ன பண்ணக்கூடாது என்று சொல்லிக் கொடுத்த ஆசான்களில் அவரும் ஒருவர். விஜய் இஸ் மை லைப். என்னோட சினிமாங்கற ஏணியில விஜய் வந்து 3வது படி. 4வது படி. 5வது படி. ஒரு ப்ரண்டு. ஒரு பிரதர். வெல் விஷர். வெரி ஹார்டு ஒர்க்கர். நான் சோர்ந்து போற நேரங்கள்ல ஏறு என கைகொடுத்து என்னை ஏணில தூக்கி விட்டாரு. s

Airtel: ப்ரீபெய்ட் கட்டணத்தை உயர்த்துகிறது ஏர்டெல்.. சராசரியாக ரூ.200 வசூலிக்க திட்டம்

Image
Airtel: ப்ரீபெய்ட் கட்டணத்தை உயர்த்துகிறது ஏர்டெல்.. சராசரியாக ரூ.200 வசூலிக்க திட்டம் தொலைத்தொடர்பு சேவை நிறுவனமான ஏர்டெல் தனது ப்ரீபெய்ட் கட்டணத்தை உயர்த்த முடிவு செய்துள்ளது. பயனர்களிடம் இருந்து சராசரி கட்டணமாக ரூ.200 வசூலிக்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொலைத்தொடர்பு சேவையை வழங்கும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக ஏர்டெல் விளங்குகிறது. கடந்த ஆண்டு இறுதியில் ஏர்டெல், ஜியோ, வோடஃபோன் - ஐடியா ஆகிய நிறுவனங்கள் தங்களின் ப்ரிபெய்ட் கட்டணத்தை உயர்த்தின. ஏர்டெல் நிறுவனம் தனது ப்ரீபெய்ட் சேவைக்கான கட்டணத்தை 20 முதல் 25 சதவீதம் வரை உயர்த்தியதால் அதன் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்நிலையில்,  தற்போது மீண்டும் ப்ரீபெய்ட் கட்டணத்தை உயர்த்த ஏர்டெல் நிறுவனம் முடிவு செய்துள்ளது. ஏர்டெல் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கோபால் விட்டல் இத்தகவலை உறுதி செய்துள்ளார். இந்த முறை பயனர்களிடம் இருந்து வசூலிக்கப்படும் சராசரி கட்டணமாக (ARPU) ரூ.200ஐ நிர்ணயம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 5ஜி சேவைக்கான அடிப்படை விலை நிர்ணயம் ஏர்டெல் நிறுவனத்துக்கு அதிருப்தியை ஏற்ப

போஸ்ட் ஆபீஸ் பிக்சட் டெபாசிட் திட்டத்தில் சேர ரூ.1000 போதும்.. 5 வருடத்திற்குள் இவ்வளவு சேமிக்கலாம்!

Image
போஸ்ட் ஆபீஸ் பிக்சட் டெபாசிட் திட்டத்தில் சேர ரூ.1000 போதும்.. 5 வருடத்திற்குள் இவ்வளவு சேமிக்கலாம்! போஸ்ட் ஆபீஸ் பிக்சட் டெபாசிட் திட்டத்தில் சேர வெறும் ரூ. 1000 போதும். அதே போல் இந்த திட்டத்தில் நீங்கள் சேமிப்பை தொடங்கி விட்டால் அதன் மூலம் கிடைக்கும் சலுகைகள் என்னென்ன தெரியுமா? பிக்சட் டெபாசிட் என அழைக்கப்படும் நிலையான வைப்பு திட்டத்தில் பொதுமக்கள் விரும்பி முதலீடு செய்வதை பார்க்க முடிகிறது.அது வங்கியாக இருந்தாலும் சரி, மற்ற தனியார் நிதி நிறுவனங்களில் இருக்கும் பிக்சட் டெபாசிட் திட்டங்களில் மக்கள் முதலீடு செய்கின்றனர்.  அதற்கு மிக முக்கியமான காரணம், மற்ற எல்லா சேமிப்பு திட்டங்களை காட்டிலும் பிக்சட் டெபசிட் திட்டத்தில் ரிஸ்க் குறைவு, சேமிப்பு காலம் குறைவு, வரிச்சலுகையும் கிடைக்கிறது. அந்த வகையில் தபால் துறையும் பிக்சட் டெபாசிட் சேமிப்பு திட்டத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. இன்சூரன்ஸ் பாலிசியில் குழந்தையை நாமினியாக சேர்க்கலாமா? பதில் இதோ போஸ்ட் ஆபீஸில், 1 ஆண்டு, 2 ஆண்டுகள், 3 ஆண்டுகள் மற்றும் 5 ஆண்டு காலம் வரை வாடிக்கையாளர்கள் முதலீடு செய்யலாம். 7 நாட்கள் முதல் 1 வருடம் வரைய