Posts

Showing posts from May, 2022

Thendral Vanthu Ennai Thodum Today Episode Promo | 1st June 2022 | Vijay Tv1631780538

Image
Thendral Vanthu Ennai Thodum Today Episode Promo | 1st June 2022 | Vijay Tv

31-05-2022 - இன்றைய ராசி பலன் மேஷம் முதல் மீனம் வரை // Indraya rasi palan // GREATFUL TUESDAY //113319287

Image
31-05-2022 - இன்றைய ராசி பலன் மேஷம் முதல் மீனம் வரை // Indraya rasi palan // GREATFUL TUESDAY //

1002937525

Image
உக்ரைனுக்கான நேட்டோவின் ஆதரவை உடைக்க முடியாதது - ஸ்பெயின் பிரதமர் சான்செஸ்

June Month Rasi Palan 2022 | All Rasi palan | June Matha Rasi Palan 2022 | Dhanusu |1987716646

Image
June Month Rasi Palan 2022 | All Rasi palan | June Matha Rasi Palan 2022 | Dhanusu |

1502036514

Image
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் திரு ராஜிவ் குமார், குடியரசுத் துணைத் தலைவர் திரு வெங்கய்யா நாயுடுவை சந்தித்து பேசினார்.

Sillunu Oru Kaadhal | சில்லுனு ஒரு காதல் | Episode 439 | Coming Up Next180103160

Image
Sillunu Oru Kaadhal | சில்லுனு ஒரு காதல் | Episode 439 | Coming Up Next

38 ஆண்டுகள் கழித்து மீண்டும் கலைஞர் சிலை திறப்பு!! ஸ்டாலின் நெகிழ்ச்சி கடிதம்!!1433029690

Image
38 ஆண்டுகள் கழித்து மீண்டும் கலைஞர் சிலை திறப்பு!! ஸ்டாலின் நெகிழ்ச்சி கடிதம்!! தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதி. இவருக்கு சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை, துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு இன்று திறந்து வைக்கிறார். சுமார்  ரூ.1.17 கோடி செலவில் சுமார் 16 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள கருணாநிதிக்கு சிலையை இன்று மே 28ம் தேதி மாலை 5.30 மணிக்கு திறந்து வைக்க இருக்கிறார்.  இந்நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகன் உட்பட பல்வேறு தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். இந்நிலையில்,திமுக தொண்டர்களுக்கு முதல்வர்  ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார் .அக்கடிதத்தில்  “அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் வரவேற்பு மடல்.இந்தியாவுக்கே வழிகாட்டும் முன்னோடியான திட்டங்களை வகுத்து, தமிழகத்தை  வளர்ச்சிப் பாதையில் செலுத்தி, சரித்திரத்தில் தனக்கான இடத்தினை கடைசி வரை போராட்டம் வழியாகவே பெற்ற மாபெரும் தலைவருக்குத் தமிழக  அரசின் சார்பில்  திருவுருவச் சிலை அமைக்கப்பட்டுள்ளது.  இந்நாள் அனைவருக்கும் தித்திப்பான நாள்.திசையெல்லாம் மகிழ்ச்சி

Namma Madurai Sisters | நம்ம மதுரை Sisters | Episode 81 | Coming Up Next1350366397

Image
Namma Madurai Sisters | நம்ம மதுரை Sisters | Episode 81 | Coming Up Next

June Month Rasi Palan 2022 | All Rasi palan | June Matha Rasi Palan 2022 | Mithunam1501077701

Image
June Month Rasi Palan 2022 | All Rasi palan | June Matha Rasi Palan 2022 | Mithunam

864995957

Image
டிஜிட்டல் சுகாதார அமைப்பை வலுப்படுத்துவதில் மத்திய அரசு உறுதியுடன் இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் திரு. மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

சிம்மம் 2022 குரு பெயர்ச்சி பலன்கள், பரிகாரம் simmam guru peyarchi 2022 in tamil palangal Tamil god225561875

Image
சிம்மம் 2022 குரு பெயர்ச்சி பலன்கள், பரிகாரம் simmam guru peyarchi 2022 in tamil palangal Tamil god

Mouna Raagam Season 2 | 26th & 27th May 2022 - Promo1656573632

Image
Mouna Raagam Season 2 | 26th & 27th May 2022 - Promo

25.05.22 Today Rasi Palan in Tamil 25.05.2022 இன்றைய ராசி பலன்/ Indraya Rasi palan Today Horoscope244770816

Image
25.05.22 Today Rasi Palan in Tamil 25.05.2022 இன்றைய ராசி பலன்/ Indraya Rasi palan Today Horoscope

வெரி டேஞ்சரஸ் ஆக்ட்ரஸ்….அண்ணன் தமிழ்சினிமாவுக்கு கிடைத்த வரப்பிரசாதம்…யாரைச் சொல்கிறார் ஸ்ரீமன்?

Image
வெரி டேஞ்சரஸ் ஆக்ட்ரஸ்….அண்ணன் தமிழ்சினிமாவுக்கு கிடைத்த வரப்பிரசாதம்…யாரைச் சொல்கிறார் ஸ்ரீமன்? ஒரு காலத்தில் குணச்சித்திரம் மற்றும் காமெடியான வேடங்களில் ஸ்ரீமன் வெளுத்து வாங்குவார். விஜய் படங்களில் ஆரம்ப காலங்களில் நடித்து அசத்தினார் ஆந்திராவைச் சேர்ந்த இவர் தமிழ், தெலுங்கு மொழிப்படங்களில் நடித்துள்ளார். லவ் டுடே, நிலவே வா, சேது, வாஞ்சிநாதன், காஞ்சனா, உன்னைப்போல் ஒருவன், பஞ்சதந்திரம், மன்மதன் அம்பு ஆகிய படங்களில் நடித்து முத்திரை பதித்துள்ளார். இவர் கடந்து வந்த பாதைகளில் சில நடிகர்களைப் பற்றி அவர் எப்படி பகிர்ந்து கொள்கிறார் என்று பாருங்கள். சினிமாவில் கேப்டன் என்றால் அது விஜயகாந்த் தான். சூட்டிங்ல இருக்கும்போது அவர் கேப்டன் மாதிரி இருப்பாரு. தனிப்பட்ட முறையில் என்னை அவருக்கு பிடிக்கும். என்ன பண்ணனும் என்ன பண்ணக்கூடாது என்று சொல்லிக் கொடுத்த ஆசான்களில் அவரும் ஒருவர். விஜய் இஸ் மை லைப். என்னோட சினிமாங்கற ஏணியில விஜய் வந்து 3வது படி. 4வது படி. 5வது படி. ஒரு ப்ரண்டு. ஒரு பிரதர். வெல் விஷர். வெரி ஹார்டு ஒர்க்கர். நான் சோர்ந்து போற நேரங்கள்ல ஏறு என கைகொடுத்து என்னை ஏணில தூக்கி விட்டாரு. s

Airtel: ப்ரீபெய்ட் கட்டணத்தை உயர்த்துகிறது ஏர்டெல்.. சராசரியாக ரூ.200 வசூலிக்க திட்டம்

Image
Airtel: ப்ரீபெய்ட் கட்டணத்தை உயர்த்துகிறது ஏர்டெல்.. சராசரியாக ரூ.200 வசூலிக்க திட்டம் தொலைத்தொடர்பு சேவை நிறுவனமான ஏர்டெல் தனது ப்ரீபெய்ட் கட்டணத்தை உயர்த்த முடிவு செய்துள்ளது. பயனர்களிடம் இருந்து சராசரி கட்டணமாக ரூ.200 வசூலிக்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொலைத்தொடர்பு சேவையை வழங்கும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக ஏர்டெல் விளங்குகிறது. கடந்த ஆண்டு இறுதியில் ஏர்டெல், ஜியோ, வோடஃபோன் - ஐடியா ஆகிய நிறுவனங்கள் தங்களின் ப்ரிபெய்ட் கட்டணத்தை உயர்த்தின. ஏர்டெல் நிறுவனம் தனது ப்ரீபெய்ட் சேவைக்கான கட்டணத்தை 20 முதல் 25 சதவீதம் வரை உயர்த்தியதால் அதன் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்நிலையில்,  தற்போது மீண்டும் ப்ரீபெய்ட் கட்டணத்தை உயர்த்த ஏர்டெல் நிறுவனம் முடிவு செய்துள்ளது. ஏர்டெல் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கோபால் விட்டல் இத்தகவலை உறுதி செய்துள்ளார். இந்த முறை பயனர்களிடம் இருந்து வசூலிக்கப்படும் சராசரி கட்டணமாக (ARPU) ரூ.200ஐ நிர்ணயம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 5ஜி சேவைக்கான அடிப்படை விலை நிர்ணயம் ஏர்டெல் நிறுவனத்துக்கு அதிருப்தியை ஏற்ப

போஸ்ட் ஆபீஸ் பிக்சட் டெபாசிட் திட்டத்தில் சேர ரூ.1000 போதும்.. 5 வருடத்திற்குள் இவ்வளவு சேமிக்கலாம்!

Image
போஸ்ட் ஆபீஸ் பிக்சட் டெபாசிட் திட்டத்தில் சேர ரூ.1000 போதும்.. 5 வருடத்திற்குள் இவ்வளவு சேமிக்கலாம்! போஸ்ட் ஆபீஸ் பிக்சட் டெபாசிட் திட்டத்தில் சேர வெறும் ரூ. 1000 போதும். அதே போல் இந்த திட்டத்தில் நீங்கள் சேமிப்பை தொடங்கி விட்டால் அதன் மூலம் கிடைக்கும் சலுகைகள் என்னென்ன தெரியுமா? பிக்சட் டெபாசிட் என அழைக்கப்படும் நிலையான வைப்பு திட்டத்தில் பொதுமக்கள் விரும்பி முதலீடு செய்வதை பார்க்க முடிகிறது.அது வங்கியாக இருந்தாலும் சரி, மற்ற தனியார் நிதி நிறுவனங்களில் இருக்கும் பிக்சட் டெபாசிட் திட்டங்களில் மக்கள் முதலீடு செய்கின்றனர்.  அதற்கு மிக முக்கியமான காரணம், மற்ற எல்லா சேமிப்பு திட்டங்களை காட்டிலும் பிக்சட் டெபசிட் திட்டத்தில் ரிஸ்க் குறைவு, சேமிப்பு காலம் குறைவு, வரிச்சலுகையும் கிடைக்கிறது. அந்த வகையில் தபால் துறையும் பிக்சட் டெபாசிட் சேமிப்பு திட்டத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. இன்சூரன்ஸ் பாலிசியில் குழந்தையை நாமினியாக சேர்க்கலாமா? பதில் இதோ போஸ்ட் ஆபீஸில், 1 ஆண்டு, 2 ஆண்டுகள், 3 ஆண்டுகள் மற்றும் 5 ஆண்டு காலம் வரை வாடிக்கையாளர்கள் முதலீடு செய்யலாம். 7 நாட்கள் முதல் 1 வருடம் வரைய

மேல் சிகிச்சைக்காக சிங்கப்பூர் அழைத்துச் செல்லப்படுகிறார் டி.ராஜேந்தர்?

Image
மேல் சிகிச்சைக்காக சிங்கப்பூர் அழைத்துச் செல்லப்படுகிறார் டி.ராஜேந்தர்? மேல் சிகிச்சைக்காக சிங்கப்பூர் அழைத்துச் செல்லப்படுகிறார் டி.ராஜேந்தர்? | T.Rajendar to be shifted to Singapore hospital - hindutamil.in Last Updated : 24 May, 2022 09:54 AM Sign up to receive our newsletter in your inbox every day!  

எனக்கு வாய்ப்பு தர என் அம்மாவை அட்ஜஸ்ட் செய்ய சொன்னார்கள் - பகீர் கிளப்பிய செந்தூரப்பூவே ஸ்ரீநிதி

Image
எனக்கு வாய்ப்பு தர என் அம்மாவை அட்ஜஸ்ட் செய்ய சொன்னார்கள் - பகீர் கிளப்பிய செந்தூரப்பூவே ஸ்ரீநிதி Home » photogallery » entertainment » TELEVISION SENTHOORA POOVE SREENITHI TALKS ABOUT CASTING COUCH SERIAL ACTRESS SREENITHI SCS விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வந்த செந்தூரப்பூவே சீரியலில் நடிகர் ரஞ்சித்துடன் இணைந்து நடித்திருந்தார் ஸ்ரீநிதி. News18 Tamil | May 24, 2022, 10:23 IST

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மே 8ம் தேதிக்கு பிறகு நேற்று அதிகபட்சமாக 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவு

Image
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மே 8ம் தேதிக்கு பிறகு நேற்று அதிகபட்சமாக 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவு சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மே 8ம் தேதிக்கு பிறகு நேற்று அதிகபட்சமாக 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவு ஆகியுள்ளது. 2 வாரங்களுக்கு பிறகு கடந்த 3 நாட்களாக சென்னை மற்றும் புறநகரில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. Tags: தமிழகம் புதுச்சேரி வெப்பம்

தமிழகத்தில் இருந்து ரேஷன் அரிசி கடத்துவதை தடுக்க வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கடிதம்!!

Image
தமிழகத்தில் இருந்து ரேஷன் அரிசி கடத்துவதை தடுக்க வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கடிதம்!! சென்னை : தமிழகத்தில் இருந்து ஆந்திரா வழியாக கர்நாடகாவிற்கு ரேஷன் அரிசி கடத்துவதை தடுக்க வேண்டும் என்று ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர் இதனை வலியுறுத்தி உள்ளார்.வாணியம்பாடி தும்பேரி, பேர்ணாம்பட்டு வழியாக அதிக அளவில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார். Tags: தமிழகம் ரேஷன் அரிசி ஆந்திரா சந்திரபாபு நாயுடு

2 நாட்களுக்கு வெப்பநிலை இயல்பை விட அதிகமாக இருக்கும் - வானிலை ஆய்வுமையம்

Image
2 நாட்களுக்கு வெப்பநிலை இயல்பை விட அதிகமாக இருக்கும் - வானிலை ஆய்வுமையம் தென்மேற்கு பருவ மழை தொடங்கினாலும், காற்றின் திசை மற்றும் வலு, காலநிலைக்கு ஏற்ப வெயிலின் தாக்கம் தொடர வாய்ப்பிருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நாடுமுழுவதும் இந்த கோடைக்காலத்தில் மார்ச், ஏப்ரல் மாதத்தில் கடுமையான வெயிலின் தாக்கம் இருந்த நிலையில், மே மாதத்தில் இது தொடரும் எனவும், தமிழ்நாடு உள்ளிட்ட தெற்கு தீபகற்ப பகுதியில் வெயில் இயல்பை ஒட்டி இருக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது. தமிழ்நாட்டிலும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் இருந்ததை விட மே மாதத்தில் கிடைக்கப்பெற்ற கோடை மழை மற்றும் அசானி புயல் காரணமாக, வெப்பத்தின் தாக்கம் குறைவாகவே இருந்து வருகிறது. தற்போது தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கு சாதகமான வானிலை நிலவுவதன் காரணமாக தமிழ்நாட்டில் கோடை மழை படி படியாக குறைந்து வருகிறது. Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். மழைக்கான வாய்ப்பு குறையும் வேளையில் வெயிலின் தா

குரங்கு வைரஸ்.. அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் மருத்துவத்துறை செயலாளர் கடிதம்

Image
குரங்கு வைரஸ்.. அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் மருத்துவத்துறை செயலாளர் கடிதம் ஆப்பிரிக்காவில் காணப்படும் குரங்கு வைரஸ் முதன் முதலில் 1958ஆம் ஆண்டு குரங்குகளிடம் கண்டறியப்பட்டது. மனிதருக்கு இந்த வைரஸ் பாதிப்பு முதல்முறையாக 1970ஆம் ஆண்டு காங்கோ நாட்டில் கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் தொற்று கடந்த 2017ஆம் ஆண்டு முதல் நைஜீரியா, காங்கோ நாடுகளில் மீண்டும் பரவியது. தற்பொழுது அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிலும், பல ஐரோப்பிய நாடுகளிலும் பரவி வருகிறது. பிரான்ஸ், ஜெர்மனி, பெல்ஜியம், ஆகிய நாடுகளில் கடந்த வெள்ளிக்கிழமை புதிதாக இந்தத் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுவரை 12 நாடுகளில் 80 பேருக்கு பரவியுள்ளது. இந்நிலையில் குரங்கு அம்மை பாதிப்புள்ள நாடுகளுக்கு கடந்த 21 நாட்களில் சென்று வந்தவர்கள் தகவல் தர வேண்டும் என பொதுசுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும், மாநகராட்சி ஆணையர்களுக்கும் மருத்துவத்துறை செயலாளர் இதுதொடர்பாக கடிதம் எழுதியுள்ளார். Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..

தளபதி 67 இசையமைப்பாளர் இவரா... அப்போ அடுத்த மாஸ் ஹிட் கன்ஃபார்ம்

Image
தளபதி 67 இசையமைப்பாளர் இவரா... அப்போ அடுத்த மாஸ் ஹிட் கன்ஃபார்ம் இந்நிலையில் சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற விக்ரம் ஆடியோ வெளியீட்டு விழா, சினிமா விருது வழங்கும் விழா ஆகியவற்றின் மேடைகளில் தளபதி 67 படத்தை தான் இயக்க உள்ளதை கன்ஃபார்ம் செய்துள்ளார் டைரக்டர் லோகேஷ் கனகராஜ். இதனால் தளபதி 66 படத்தையே மறந்து தளபதி 67 படத்தை கொண்டாட துவங்கி விட்டனர் விஜய் ரசிகர்கள். கொரோனா சமயத்திலேயே விஜய்யை வைத்து மாஸ்டர் படத்தை இயக்கி, 100 கோடி வசூல் பார்த்தவர் லோகேஷ் கனகராஜ். தற்போது கமலை வைத்து விக்ரம், அடுத்து கார்த்தியுடன் கைதி 2 என அடுத்தடுத்த படங்களில் எதிர்பார்ப்பை எகிற வைத்து வருகிறார் லோகேஷ். தற்போது மீண்டும் விஜய்யுடன் கூட்டணி அமைப்பது உறுதியாகி விட்டதால், #Thalapathy67 ஹேஹ்டேக்கை தொடர்ந்து ட்விட்டரில் டிரெண்டாக்கி வருகின்றனர். சமீபத்தில் பேட்டி ஒன்றில் லோகேஷ் கனகராஜிடம், கைதி, மாஸ்டர், விக்ரம் என வரிசையாக அனைத்து படங்களிலும் பெயருக்கு மட்டுமே ஏதோ ஹீரோயின் வைத்துள்ளீர்ளே என கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த லோகேஷ், அந்த படங்களின் கதை அப்படி. ஆனால் இனி வரும் என்னுடைய அடுத்தடுத்த ப

Tamil Nadu player Karthi scores a goal in the inaugural match of the India-Pakistan Asia Cup - India-Pakistan draw-843185381

Image
இந்தியா-பாகிஸ்தான் ஆசியக் கோப்பை-அறிமுகப் போட்டியிலேயே கோல் அடித்து தமிழக வீரர் கார்த்தி சாதனை - இந்தியா-பாகிஸ்தான் டிரா இந்தோனேசியாவில் இன்று தொடங்கிய ஆசியக் கோப்பை ஆடவர் ஹாக்கித் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணியுடன் 1-1 என்ற கோல் கணக்கில் சமன் செய்ய ஆட்டம் டிரா ஆனது.

Meera | -295645710

Image
Meera | மீரா | Episodes 28 & 29 | Recap

The relief ship sent by the Government of Tamil Nadu to Sri Lanka on May 18 today ...-3739790

இலங்கைக்கு மே 18ல் தமிழ்நாடு அரசு அனுப்பிய நிவாரணப் பொருள் கப்பல் இன்று கொழும்பு சென்றடைகிறது! தமிழ்நாடு அரசு சார்பில் முதற்கட்டமாக ₹45 கோடி மதுப்புள்ள நிவாரண பொருட்கள் சென்னையில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்டன 

சுகாதாரத் துறை ஒப்பந்த பணியாளர்களுக்கு 6 மாதம் மகப்பேறு விடுப்பு: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Image
சுகாதாரத் துறை ஒப்பந்த பணியாளர்களுக்கு 6 மாதம் மகப்பேறு விடுப்பு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் Sorry, Readability was unable to parse this page for content.

Criticism to shoot justice to the chest!-24837058

Image
நெஞ்சுக்கு நீதி சுடச்சுட விமர்சனம்!

Abhi Tailor | -629536238

Image
Abhi Tailor | அபி டெய்லர் | Latest Update | Ashok Gets Worried About Abhi

Ci ௫ triboot to ur | -846686741

Image
ZEE5 tribute to NTR | Birthday special video | Komaram Bheem| RRR movie

Pandian Stores - Pakkiyalakshmi | -126807948

Image
Pandian Stores - Baakiyalakshmi | Maga Sangamam - Promo

கோகுலத்தில் சீதை | -715407870

Image
Gokulathil Seethai | Ep - 704 | Best Scene | Zee Tamil

ரெடியா! இன்று தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களில் பிச்சு எடுக்க போகும் கனமழை.. எங்கெல்லாம் பெய்யும்?

Image
ரெடியா! இன்று தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களில் பிச்சு எடுக்க போகும் கனமழை.. எங்கெல்லாம் பெய்யும்? இன்று நிலவரம் இந்த நிலையில் இன்று, 19.05.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருப்பத்தூர், நாமக்கல், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, திண்டுக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை நாளை மற்றும் நாளை மறுநாளும் தமிழ்நாட்டில் மழை பெய்யும். ஆனால் நாளை மழை குறைவாக இருக்கும். 20.05.2022 முதல் 22.05.2022 வரை: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென்மேற்கு பருவமழை காரணமாக கேரளாவை ஒட்டி இருக்கும் மாவட்டங்களிலும் அரபிக்கடலை ஒட்டியும் கனமழை பெய்யும். மேற்கு தொடர்ச்சி மாவட்டங்களில் நல்ல மழை பெய்யும். சென்னை நிலை சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும

கோயம்பேட்டில் மொத்த விற்பனையில் ஒரு கிலோ நாட்டுத் தக்காளி விலை ரூ.10 உயர்ந்து ரூ.100 ஆனது

Image
கோயம்பேட்டில் மொத்த விற்பனையில் ஒரு கிலோ நாட்டுத் தக்காளி விலை ரூ.10 உயர்ந்து ரூ.100 ஆனது சென்னை : சென்னை கோயம்பேட்டில் மொத்த விற்பனையில் ஒரு கிலோ நாட்டுத் தக்காளி விலை ரூ.10 உயர்ந்து ரூ.100 ஆனது. மழைப்பொழிவு மற்றும் வரத்து குறைவால் கோயம்பேட்டில் தக்காளி விலை 20வது நாளாக அதிகரித்துள்ளது. Tags: கோயம்பேடு விற்பனை நாட்டுத் தக்காளி

ராஜமௌலி உடன் இணையும் கமல்ஹாசன்.. வெளியான மாஸ் தகவல்!!.

Image
ராஜமௌலி உடன் இணையும் கமல்ஹாசன்.. வெளியான மாஸ் தகவல்!!. கமலின் விக்ரம் திரைப்படம் ஜூன் 3ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. பிரமாண்டமாக ரிலீஸ் செய்ய தற்போது கமல்ஹாசன் புரமோஷன் வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறார். இதற்காக பிரபல யூடியூப் சேனல் ஆன வில்லேஜ் குகிங் சேனல் விக்ரம் பட புரமோஷனுக்காக பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதே நேரத்தில் விக்ரம் படத்திற்கு பிறகு அடுத்து யாருடன் கமலஹாசன் இணையப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பா ரஞ்சித் அடுத்த படத்தில் கமல்ஹாசனுடன் இணைய உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தார். அவரது திரைப்படமானது மதுரையை மையமாக வைத்து எடுக்கப்படும் ஒரு திரைப்படமாக இருக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் புதிய அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது. பாகுபலி மற்றும் RRR போன்ற மிகப்பெரிய பிரமாண்ட இயக்குனர் ராஜமௌலியின் படத்தில் கமல்ஹாசன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகியோர் இணைந்து நடித்த RRR திரைப்படத்தை உலகம் முழுவதும் மிகப் பெரிய ஹிட்டானது 1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வ

விக்ரம் டிரைலர் – கமலின் ஆடை மட்டும் இவ்வளவா ??

Image
விக்ரம் டிரைலர் – கமலின் ஆடை மட்டும் இவ்வளவா ?? நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் திரைப்படம் விக்ரம். இந்தத் திரைப்படத்தில் நடிகர் கமல்ஹாசனுடன் நடிகர்கள் விஜய் சேதுபதி, ஃபஹத் ஃபாசில் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மேலும் படத்தில் நடிகர் சூர்யா சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளது. இந்த முறை தான் கமல் படத்திற்கு முதல்முறையாக அனிருத் இசையமைத்துள்ளார். படத்தில் கமல்ஹாசன் எழுதி பாடிய ‘பத்தல… பத்தல…’ எனும் பாடல் மே 11ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படம் ஜூன் 13ஆம் தேதி வெளியாக உள்ளது . இந்த நிலையில் படத்தின் மற்ற பாடல்கள் மற்றும் டிரைலர் 15.05.2022 அன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் வெகு சிறப்பாக நடைபெற்றது..இப்படத்தை கமல்ஹாசனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்துள்ளது. இந்த விழாவில் இசையமைப்பாளர் அனிருத், நடிகர்கள் விஜய்சேதுபதி, சிலம்பரசன், நரேன், உதயநிதி, இயக்குநர் பா. ரஞ்சித் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள் . இதில் கமல், விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் தனக்கு நிகர் யாரும் இல்லை என

ஆதிரா போல் கலக்கப்போகும் கமல்.. ஆண்டவருக்காக காத்துக் கொண்டிருக்கும் பெரிய திமிங்கலம்

Image
ஆதிரா போல் கலக்கப்போகும் கமல்.. ஆண்டவருக்காக காத்துக் கொண்டிருக்கும் பெரிய திமிங்கலம் விஸ்வரூபம்-2 படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளாக சினிமாவில் கமலஹாசனின் பங்கு எதுவும் இல்லாமல் இருந்தது. முழுநேரமாக அரசியலில் செயல்பட்டு வந்தார். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி தொகுத்து வழங்கி வந்தார். இதனால் இப்படியே இருந்தால் வேலைக்காவாது என அரசியல், பிக் பாஸ் இந்த இரண்டையும் தற்காலிகமாக ஒதுக்கி வைத்துவிட்டு சினிமாவில் அதிரடியாக இறங்கியுள்ளார். தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடித்துள்ளார். வருகிற ஜூன் 3 ஆம் தேதி இப்படம் வெளியாக உள்ளது. இந்நிலையில் எங்கு பார்த்தாலும் எப்போதும் கமலஹாசன் பேச்சுதான் அடிபடுகிறது. இப்படத்தில் கமலஹாசன் ஏதோ மிகப் பெரிய சம்பவம் செய்யப்போகிறார் என்று தோன்றுகிறது. இந்நிலையில் விக்ரம் படத்தை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களிலும் கமல்ஹாசன் ஒப்பந்தம் ஆகியுள்ளார். இதுதவிர வருஷத்துக்கு ஆறு, ஏழு படங்களை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். தற்போது இளம் நடிகரான சிவகார்த்திகேயன் படத்தை இயக்கயுள்ளார். இவ்வாறு கமலஹாசன் முழு வீச்சில் சினிமாவ

லட்சுமியால் கண்ணம்மாவுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.. அதிரடி திருப்பங்களுடன் பாரதி கண்ணம்மா

Image
லட்சுமியால் கண்ணம்மாவுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.. அதிரடி திருப்பங்களுடன் பாரதி கண்ணம்மா விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா தொடர் பல அதிரடி திருப்பங்களுடன் வர காத்திருக்கிறது. அதாவது லட்சுமிக்கு தன் தந்தை பாரதி என்பது தெரிந்ததால் அவர்மீது மிகுந்த பாசத்துடன் பழகி வருகிறாள். ஆனாலும் தனக்கு தெரிந்த உண்மையை தன் மனதுக்குள்ளேயே வைத்துக் கொண்டு வெளியில் யாரிடமும் பகிராமல் உள்ளார். லட்சுமியின் நடவடிக்கைகளால் கண்ணம்மாவுக்கு ஆரம்பத்தில் சிறிய சந்தேகம் வந்தது. ஆனால் தந்தையின் ஏக்கத்தால் தான் இப்படி செய்கிறாள் என்று கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டாள். ஆனால் எதர்ச்சையாக கண்ணம்மா பீரோவை திறக்கும் போது ஒரு பெயர் பலகை கீழே விழுகிறது. அதைபார்க்கும் பொழுது பாரதி பெயர் அதில் எழுதி உள்ளது. இதை பார்த்த கண்ணம்மா, ஏன் இதை எடுத்துட்டு வந்த லட்சுமி வச்சிருக்கா என யோசிக்கிறார். அதன் பிறகுதான் அந்தப் பெயர் பலகையின் மேல் ஐ லவ் யூ அப்பா என்று எழுதியிருக்கிறதே கவனிக்கிறார். இதனால் பாரதி தான் தன் அப்பா என்ற விஷயம் லட்சுமிக்கு தெரிந்துள்ளது என்பது அறிந்த கண்ணம்மா நிலைகுலைந்து போகிறார். உடனே தனது அத்தை சௌந்தர

நடிகை தூக்கிட்டு தற்கொலை!!

Image
நடிகை தூக்கிட்டு தற்கொலை!! நேற்று கேரளா கொச்சியில் திருநங்கை நடிகையும், மாடல் அழகியுமான ஷெரின் ஷெலின் மாத்யூ மர்மமாக இறந்துள்ளார். ஆலப்புழாவை சேர்ந்தவர் ஷெரின் ஷெலின் மாத்யூ (வயது 26).திருநங்கையான இவர் மாடலிங் தொழிலில் ஈடுபட்டு வந்தார். மேலும் சில மலையாள படங்களிலும் நடித்துள்ளார். இதற்காக கொச்சி சக்கப்பரம்பு பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்தார். திருநங்கை நடிகை ஷெரின் ஷெலின் மாத்யூவுடன் அவரது நண்பர்கள் சிலரும் தங்கி இருந்தனர். நேற்று ஷெரின் ஷெலின் மாத்யூ வீட்டில் இறந்து கிடந்தார்.இது பற்றி அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். நடிகை ஷெரின் ஷெலின் மாத்யூவுக்கும் அவரது நண்பர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், இதனால் அவர் மன உளைச்சலில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. பெற்றோர்களுக்காக உயிரை விட்ட +2 மாணவன்! இந்தநிலையில் ஷெரின் ஷெலின் மாத்யூ மரணம் அடைந்திருப்பது அவரது உறவினர்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது பற்றி அவர்கள் போலீசில்

பெற்றோர்களுக்காக உயிரை விட்ட +2 மாணவன்!

Image
பெற்றோர்களுக்காக உயிரை விட்ட +2 மாணவன்! சண்டைப் போட்டுக் கொண்டிருக்கும் பெற்றோரைச் சேர்த்து வைக்க, தன்னுடைய உயிரை பணயமாக வைத்து தற்கொலை செய்துள்ளார் +2 மாணவன் தருண். நாமக்கல்,நாரைக் கிணறு பிரிவு பகுதியில் விவசாயம் பார்ப்பவர் ரவி. இவருக்கு மேகலா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு நர்மதா என்ற மகளும், 17 வயதான தருண் என்ற மகனும் உண்டு. இவரது மகன் தருண் அரசு மேல்நிலை பள்ளியில் பிளஸ் 2 வகுப்பு படித்து வந்தார்.கடந்த சில மாதங்களுக்கு முன் ரவியும் அவரது மனைவி மேகலாவும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். தாயும், தந்தையும் பிரிந்துவிட்டதால் தருண் மன அழுத்தத்தில் இருந்ததாகவும் இது குறித்து தனது நண்பர்களிடம் அடிக்கடி புலம்பியுள்ளார். தருண் இரவில் திடீரென தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவன் தருணின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தருண் தற்கொலை செய்வதற்கு சிறிது நேரத்திற்கு முன்பாக கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார். டெல்லி துணைநிலை ஆளுநர் திடீர் ராஜினாமா??.. கடிதத

Pandian Stores - Pakkiyalakshmi |

Image
Pandian Stores - Baakiyalakshmi | Maga Sangamam - Promo