Posts

Showing posts from March, 2022

கிருஷ்ணகிரி: ஊத்தங்கரை அருகே குடிநீர் ஒவ்வாமை காரணமாக 17 அரசுப்பள்ளி...

கிருஷ்ணகிரி: ஊத்தங்கரை அருகே குடிநீர் ஒவ்வாமை காரணமாக 17 அரசுப்பள்ளி மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

Image
விரிவாக படிக்க >>

10ம் வகுப்பு மாணவியும்.. வேட்டையாடிய 10 பேரும்!

Image
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள மேல் கூடலூர் கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி. இவரது மகள் 15 வயது சிறுமி. இந்த சிறுமி செஞ்சி அருகேயுள்ள செ.குன்னத்தூரில் இயங்கி வரும் அரசு உயர்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் மாணவி கடந்த சில தினங்களாக மனதளவிலும் உடலளவிலும் சோர்வாக இருந்துள்ளார். இதனையடுத்து பள்ளி ஆசிரியை ஹேமலதா மாணவியை அழைத்து விசாரணை செய்துள்ளார். இந்த விசாரனையில் தனது தாய்மாமன் சசி என்பவர் தன்னை பல நாட்களாக பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டதாகவும், அவருடன் சேர்ந்து நண்பர்கள் 9 பேர் தனது வீட்டில் பெற்றோர்கள் இல்லாத நேரம் பார்த்து கூட்டு பாலியலில் ஈடுபட்டதாக தெரிவித்து அழுதுள்ளார். ரேஷன்... விரிவாக படிக்க >>

தகாத உறவால் ஏற்பட்ட விபரீதம்! காதல் மனைவியை கொன்ற கணவன் வேலூரில் அதிர்ச்சி சம்பவம்!

Image
தகாத உறவால் ஏற்பட்ட விபரீதம்! காதல் மனைவியை கொன்ற கணவன் வேலூரில் அதிர்ச்சி சம்பவம்! வேலூர் மாவட்டம் குடியாத்தம்கே.வி.குப்பத்தை அடுத்த வடுகன்தாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் விநாயகம்( வயது 24) கூலி வேலை செய்து வருகிறார். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வேலூர் அருகே உள்ள தனியார் ஐடிஐ பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தார். அதே ஐடிஐ கல்லூரியில் குடியாத்தம் காந்திநகர் பகுதியை சேர்ந்த சுப்ரஜா ( வயது 24) என்ற பெண்ணும் படித்து வந்த நிலையில்  இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.  இதனிடையே கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு விநாயகம் மற்றும் சுப்ரஜா ஆகியோர் கே.வி.குப்பம் அருகே உள்ள கோயிலில் வைத்து திருமணம் செய்து  கொண்டனர். இருவரும் சென்னை அருகே உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர். பிறகு அங்கிருந்து சொந்த ஊரான கே.வி.குப்பம் அடுத்த  வடுகன்தாங்கள் பகுதியில் விநாயகத்தின்  வீட்டில் வசித்து வந்தனர். சுப்ரஜாவிற்கு 2 வயது  ஆண் குழந்தை உள்ளது.   கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சுப்ரஜாவின் தந்தை இறந்துவிட்ட நிலையில் சுப்ரஜாவின் தங்கை சென்னையிலுள்ள தனியார் நிறுவனத்தில் பணி செய்து வருகிறார்.அவரது

கழிவறை சுத்தமாக இல்லாததால் ரயிலை நிறுத்திய பயணி!

Image
கழிவறை சுத்தமாக இல்லாததால் ரயிலை நிறுத்திய பயணி! அரக்கோணம் அருகே கழிவறை சுத்தமாக இல்லாததால் கோவை - சென்னை இன்டர்சிட்டி விரைவு ரயிலின் அபாயச் சங்கிலியை இழுத்து நிறுத்திய பயணி! பல ரயில் நிலையங்களை கடக்கும் போது புகாரளித்தும் நடவடிக்கை இல்லை என ரயில்வே அதிகாரிகளுடன் அவர் வாக்குவாதம்

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

Image
விரிவாக படிக்க >>

மேஷம் ராசிபலன் (புதன்கிழமை, 30 மார்ச் 2022) - Mesham Rasipalan

Image
மேஷம் ராசிபலன் (புதன்கிழமை, 30 மார்ச் 2022) - Mesham Rasipalan உங்கள் அழகான தோற்றம் பிறருடைய கவனத்தை ஈர்க்கும். நிதிப் பற்றாக்குறையைத் தவிர்க்க, பட்ஜெட்டை மீறாமல் பார்த்துக் கொள்ளுங்கள். புகைபிடிக்கும் பழக்கத்தைக் கைவிட துணைவர் உங்களை ஊக்குவிப்பார். மற்ற கெட்ட பழக்கங்களையும் விட்டொழிக்க இது சரியான நேரம். இரும்பு சூடாக இருக்கும்போதே தட்ட வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். சிலருக்கு அழகிய பரிசுகளும் பூங்கொத்துகளும் நிறைந்த ரொமாண்டிக்கான மாலைப் பொழுது அமையும். கடவுளை வணங்குவது போல தெய்வீகமானது காதல். ஆன்மிகம் மற்றும் பக்தியை போல தூய்மையானது காதல் என்பதை நீங்கள் உணரும் நாள் இது. இந்த ராசியின் மாணவர்கள் மொபைலில் நாள் முழுவதும் வீணாக்க கூடும். உங்கள் திருமண வாழ்க்கையில் இன்று மிக சிறந்த நாள். நீங்கள் எந்த அளவுக்கு உங்கள் துணையை நேசிக்கிறீர்கள் என அவர்களுக்கு சொல்லுங்கள். பரிகாரம் :- திருமணம் போன்ற எந்த நல்ல நிகழ்விற்கும் சிக்கல்களை உருவாக்குவது சுக்கிரனை பலவீனப்படுத்தும். எனவே, ஒரு நிலையான மற்றும் பாதுகாப்பான நிதி நிலைக்கு, இதுபோன்ற செயல்களில் இருந்து விலகுங்கள்.

Pudhu Pudhu Arthangal (புதுப்புது அர்த்தங்கள்) - Today 8:30 PM - Sneak Peek | Zee Tamil

Image
Pudhu Pudhu Arthangal (புதுப்புது அர்த்தங்கள்) - Today 8:30 PM - Sneak Peek | Zee Tamil

Ninaithale Inikkum (நினைத்தாலே இனிக்கும்) - Mon-Sat 7:30 PM - Promo - Zee Tamil

Image
Ninaithale Inikkum (நினைத்தாலே இனிக்கும்) - Mon-Sat 7:30 PM - Promo - Zee Tamil

“திருமணம் செய்து கொள்ளுங்கள் “.. விவாகரத்தான நடிகைக்கு நெட்டிசன்ஸ் அட்வைஸ் !

Image
ரகுராம் மற்றும் கிரிஜா ரகுராம் தம்பதிகளின் இரண்டாவது மகள் காயத்ரி ரகுராம். இவரது குடும்பமே நடன இயக்குநர்கள் என்பதால் சிறுவயதிலிருந்தே இவர் சினிமா வட்டாரத்திற்கு தெரிந்த முகமாகவே இருந்துள்ளார். பின்னர் சார்லி சாப்ளின் திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். இதையடுத்து, விசில், விகடன் போன்ற ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார். 2006ம் ஆண்டு அமெரிக்க மென்பொருள் பொறியாளர் தீபக் சந்திரசேகரை திருமணம் செய்து கொண்டார். இரண்டு ஆண்டுகள் மட்டுமே கணவருடன் சேர்ந்து வாழ்ந்த காயத்ரி, தீபக் மற்றும் அவரது பெற்றோர் கொடுமைப்படுத்துவதாக கூறி 2010ம் ஆண்டு முறைப்படி விவாகரத்து பெற்றார். இதையடுத்து,பிக் பாஸ் சீசன் 1நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார். அந்த நிகழ்ச்சியில் ஜூலி மற்றும் ஓவியாவிடம்... விரிவாக படிக்க >>

Matinee Entertainment Combo - Promo 2

Image
Matinee Entertainment Combo - Promo 2

| சிவகார்த்திகேயனின் ட்வீட்டும்...

Image
| சிவகார்த்திகேயனின் ட்வீட்டும் ராஜமௌலியின் நன்றியும்! | | |

நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் எவ்வித பாகுபாடுமின்றி முழுமையாக...

Image
நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் எவ்வித பாகுபாடுமின்றி முழுமையாக அகற்றப்படும் என்று நீர்வளத்துறை அமைச்சர் திரு துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

பராமரிப்பு பணி காரணமாக 17 மின்சார ரயில்கள் ரத்து

Image
சென்னை: தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: சென்னை கடற்கரை- திருவள்ளூர் இடையே (43705) காலை 9.55 மணிக்கு இயக்கப்படும் ரயில், சென்னை கடற்கரை- பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் இடையே (43753, 43109) காலை 10.05, 11.15 மணிக்கு இயக்கப்படும் ரயில், மூர் மார்க்கெட்-ஆவடி இடையே (43013,43015,43017) காலை 10.15, 10.45,12.35 மணிக்கு இயக்கப்படும் ரயில், மூர்மார்க்கெட்- கடம்பத்தூர் இடையே இயக்கப்படும் (43901,43903) காலை 10.30,12.10 மணி ரயில், மூர்மார்க்கெட்- அரக்கோணம் இடையே (43413,43415) காலை 11.00, 12.50 மணிக்கு இயக்கப்படும் ரயில், சென்னை கடற்கரை-ஆவடி இடையே (43605) காலை 11.05 மணிக்கு இயக்கப்படும் ரயில், மூர்மார்க்கெட்-திருவள்ளூர் இடையே (43221,43223,43225 ) காலை 11.30, 12, 1 மணிக்கு இயக்கப்படும் ரயில், மூர்மார்க்கெட்- திருத்தணி இடையே (43509) காலை 11.45 மணிக்கு இயக்கப்படும் ரயில், சென்னை கடற்கரை-திருத்தணி இடையே (43821) மதியம் 12.10 மணிக்கு இயக்கப்படும் ரயில்,... விரிவாக படிக்க >>

Satyameva Jayate: ஜீ மீடியாவிற்கு வெற்றி! உக்ரைன் விவகாரத்தில் வியான் மீதான தடையை நீக்கிய YouTube

Image
புதுடெல்லி : யூடியூபின் வியான் மீதான தடை நீக்கப்பட்டுள்ளது தர்மம் என்றும் வெல்லும் என்பதையும், ஜீ குழுமம் விதிமுறைகளை பின்பற்றி இயங்குகிறது என்பதையும் உறுதி செய்துள்ளது. ரஷ்யப் படையெடுப்பு தொடர்பான செய்திகளை வெளியிடும்போது, WION நடுநிலைமையாக செயல்பட்டதையும், அறிக்கை சமச்சீராக இருப்பதையும், யூடியூப் உறுதிபடுத்தியுள்ளது. மார்ச் 22 அன்று, யூடியூப் WIONஐத் முடக்கியது. மொத்தத் தடையை உறுதிசெய்த யூடியூப் நிறுவனம், ஜீ ஊடகத்தின் செய்திச் சேனல்களில் ஒன்றான வியான் தொலைகாட்சியின் புதிய வீடியோக்களை பதிவேற்ற அனுமதிக்கவில்லை.   WION மீதான தடைநீக்கப்பட்ட பிறகு YouTube இல் இப்போது மீண்டும் ஆன்லைனில் உள்ளது. உக்ரைனின் வெளியுறவு மந்திரி டிமிட்ரி குலேபா மற்றும் ரஷ்ய வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவ் ஆகியோரின்... விரிவாக படிக்க >>

ஏப்ரல் 1-ல் \"பீஸ்ட்\" டீசர்?

Image
ஏப்ரல் 1-ல் \"பீஸ்ட்\" டீசர்? நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் "பீஸ்ட்" படத்தின் டீசர் ஏப்ரல் 1 ந் தேதி வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே வெளியான "அரபிக்குத்து" மற்றும் "ஜாலியோ ஜிம்கானா" ஆகிய பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், படத்தின் டீசர் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர். ஏனெனில் பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் 13-ந் தேதி வெளியாகவுள்ளதால், நிச்சயம் ஏப்.,1-ல் டீசர் வெளியாகும் என தெரிகிறது.

வீட்டில் உள்ள ஏசி-யை நீங்களே சுத்தம் செய்வது எப்படி.? தெரிந்து கொள்ளுங்கள்

Image
Home » photogallery » lifestyle » HOME INTERIOR HOW TO CLEAN YOUR AC ALL BY YOURSELF ESR GHTA “அப்பப்பா என்னா வெயிலு’’ என்று சலித்துக் கொண்டே ஏசி ஸ்விட்சை ஆன் செய்யும் போது, உங்களுக்கான அதிர்ச்சி காத்திருக்கும். அதாவது, உங்கள் ஏசி நீங்கள் எதிர்பார்த்த அளவுக்கு கூலிங் தராது. News18 Tamil | March 25, 2022, 20:13 IST

2774 முதுகலை ஆசிரியர் பணியிடம்: தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க அனுமதி

Image
தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 2774 பணியிடங்களை 5 மாதங்களுக்கு தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் நியமிக்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் உத்தரவிட்டுள்ளார். பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், அரசு , நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் பட்டியல் கேட்கப்பட்டு, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு வழங்குவதற்கான நடவடிக்கையும் நிறைவுற்று காலிப்பணியிடங்கள் நிரப்ப சிறிது காலம் ஆகும். எனவே இந்தாண்டு பொதுத் தேர்வு எழுதும் 11 ஆம் மற்றும் 12 ஆம் வகுப்புகளில் படிக்கும்... விரிவாக படிக்க >>

சற்றுமுன் பரபரப்பு - சிக்கிய ஆதாரம் ! Simbu க்கு வந்த அடுத்த சோகம் ! முதியவரை மோதிய STR Car

Image
சற்றுமுன் பரபரப்பு - சிக்கிய ஆதாரம் ! Simbu க்கு வந்த அடுத்த சோகம் ! முதியவரை மோதிய STR Car

கல்வித்துறையில் நாட்டின் புகழ்பெற்ற பாரம்பரியத்தை மீட்டெடுக்க...

கல்வித்துறையில் நாட்டின் புகழ்பெற்ற பாரம்பரியத்தை மீட்டெடுக்க வேண்டும் என ஹரித்துவாரில் நேற்று தெற்காசிய அமைதி மற்றும் நல்லிணக்க அமைப்பை தொடங்கி வைத்துப் பேசிய  குடியரசு துணைத்தலைவர் வெங்கைய்யா நாயுடு கேட்டுக் கொண்டுள்ளார். 

அழிந்து வரும் சிட்டுக்குருவி இனத்தைப் பாதுகாக்க இன்று உலக...

அழிந்து வரும் சிட்டுக்குருவி இனத்தைப் பாதுகாக்க இன்று உலக சிட்டுக்குருவி தினம் அனுசரிப்பு  👉 2010ல் இருந்து உலக சிட்டுக் குருவிகள் தினம் கொண்டாடப்படுகிறது 

சென்னையில் கருக்கலைப்பு மாத்திரை மற்றும் போதை மாத்திரைகளை விற்ற...

சென்னையில் கருக்கலைப்பு மாத்திரை மற்றும் போதை மாத்திரைகளை விற்ற கும்பலைச் சேர்ந்த 6 பேர் சிறையில் அடைப்பு! டெல்லியில் இருந்து சட்டவிரோதமாக மாத்திரைகளை சப்ளை செய்த சச்சின் யாதவை பிடிக்க போலீசார் தீவிரம்

வறுமையை போக்கும் பராஅத் இரவு

Image
வறுமையை போக்கும் பராஅத் இரவு

TN Budget 2022: தி.மு.க.வின் வாக்குறுதியும் - இன்றைய பட்ஜெட்டும்

Image
TN Budget 2022: தி.மு.க.வின் வாக்குறுதியும் - இன்றைய பட்ஜெட்டும் சென்னை: ஒருபுறம் தமிழ்நாட்டின் கடன் ரூ.5.7 லட்சம் கோடியாக உள்ளது. மறுபுறம் கொரோனா ஊரடங்கு காரணமாக சரிந்த மாநில வருவாய். இவற்றை எல்லாம் சரி செய்யவும் வருவாயை பெருக்க சீர்திருத்தங்களை தமிழ்நாடு நிதிஅமைச்சர் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மக்களின் எதிர்பார்ப்பையும், அதேநேரத்தில் அரசின் வருவாயை பெருக்கும் விதமாக இன்று (வெள்ளிக்கிழமை) தாக்கல் செயப்படும் பட்ஜெட் இருக்கும் எனத் திமுகவின் முக்கிய பிரமுகர்கள் தெரிவித்துள்ளனர்.  இந்த முறையும் பேப்பர் இல்லாத பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. மேலும் தமிழக சட்டசபையின் அலுவல் ஆலோசனைக் குழு இன்று பிற்பகலில் கூடி, பட்ஜெட் கூட்டத்தொடர் எத்தனை நாள் நடத்துவது மற்றும் விவசாய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நாள் ஆகியவற்றைக் குறித்து முடிவு எடுக்கப்பட உள்ளது. 2022-23 நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் மக்கள் சார்பான அறிவிப்புகள் எதிர்பார்க்கப்படுகின்றன. திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் விதமாக இருக்குமா? மேலும் நீட் விலக்கு மசோதா, ஆவின் பால் விலை உயர்வு, குடும்ப தலைவிக்கு நிதியுதவி

ஐஸ்வர்யாவை ஏமாத்த முடியாது அவங்க படிச்சவங்க... மனைவி குறித்து பேசிய தனுஷ் !

Image
ஐஸ்வர்யாவை ஏமாத்த முடியாது அவங்க படிச்சவங்க... மனைவி குறித்து பேசிய தனுஷ் ! நடிப்பில் பல அவதாத்தை காட்டி தமிழ் சினிமாவில் தனித்துவமான நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் தொடர்ந்து சர்வதேச அளவில் கவனத்தைப் பெற்று வருகிறது. நடிகர், இயக்குனர், பாடகர் என பல பரிமாணங்களை கொண்டுள்ள தனுஷ் பாலிவுட்டிலும் நடித்து வருகிறார். ஏற்கனவே ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் ராஞ்சனா என்ற படத்தில் கதாநாயகனாக நடித்த தனுஷ் அதன்பிறகு மீண்டும் இயக்குனர் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான கலாட்டா கல்யாணம் என்ற படத்தில் நடித்தார். இந்தியில் வெளியான இந்தப் படம் தமிழிலும் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது தொடர்ந்து ஆக்ஷன் திரில்லர் கதைகளை இயக்கி வரும் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவான மாறன் சமீபத்தில் பெரும் எதிர்பார்ப்பில் வெளியானது. தனுஷ் இந்த படத்தில் பத்திரிகையாளராக நடித்திருப்பார். அண்ணன்-தங்கை பாசத்தை மையமாக வைத்து ஆக்ஷன் திரில்லர் கதை களத்தில் வெளியான மாறன் நேரடியாக ஓடிடியில் ரிலீசானது.

குடும்ப பிரச்னை; பிரிந்து சென்ற மனைவியின் கழுத்தை பிளேடால் அறுத்த கணவன்... கடைவீதியில் வெறிச்செயல்

Image
குடும்ப பிரச்னை; பிரிந்து சென்ற மனைவியின் கழுத்தை பிளேடால் அறுத்த கணவன்... கடைவீதியில் வெறிச்செயல் மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் அருகே நல்லுச்சேரி கூடலூர் கிராமம் நடுத்தெருவைச்  சேர்ந்த ஜான்சன் சத்தியசீலன் மகன் விக்டர் வினோத்குமார் (வயது 35 ). இவரின் மனைவி புவனேஸ்வரி என்கிற ஹேமா ஜூலியட். இவர் சங்கரன்பந்தலிலுள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு  மகன், மகள் என இரு பிள்ளைகள்.  கணவன், மனைவி இருவரும், குடும்ப பிரச்னை காரணமாக கடந்த 6 மாத காலமாக  பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். ஹேமா ஜூலியட், கீழப்பாதி வாய்க்கால்கரை தெருவிலுள்ள தனது தந்தை அய்யாபிள்ளை  வீட்டில் வசித்து வருகிறார். விகடனின் அதிரடி ஆஃபர்! 1 வருட டிஜிட்டல் சந்தா₹899 மட்டுமே! மேலும் 1 மாத சந்தா இலவசம்! மிஸ் பண்ணிடாதீங்க... Get Offer இந்நிலையில் நேற்று (16.03.2022) மாலை  பள்ளி முடிந்து ஹேமா ஜூலியட் பஸ்ஸில்  செம்பனார்கோயில் கடைவீதிக்கு வந்தார். அப்போது அங்கு வந்த விக்டர் வினோத்குமார், தான் திருந்தி விட்டதாகவும், இனிமேல் எந்த பிரச்னையும் வராது எனவும் கூறி தனது மனைவியை வீட்டிற்கு அழைத்துள்ளதாக த

ராகு கேது பெயர்ச்சி 2022: எந்த ராசிக்காரர்களுக்கு பாதிப்பு... யார் பரிகாரம் செய்ய வேண்டும்

Image
ராகு கேது பெயர்ச்சி 2022: எந்த ராசிக்காரர்களுக்கு பாதிப்பு... யார் பரிகாரம் செய்ய வேண்டும் News oi-Jeyalakshmi C By Jeyalakshmi C Published: Thursday, March 17, 2022, 13:02 [IST] மதுரை: நிழல் கிரகங்களான ராகுவும் கேதுவும் இடப்பெயர்ச்சி ஆக உள்ளன. ரிஷப ராசியில் உள்ள ராகு மேஷ ராசிக்கும் விருச்சிக ராசியில் உள்ள கேது துலாம் ராசிக்கும் இடப்பெயர்ச்சி அடைவதை முன்னிட்டு ராகு கேது பெயர்ச்சி தலங்களில் சிறப்பு யாகங்கள் லட்சார்ச்சனைகள் நடைபெற உள்ளன. இந்த ராகு கேது பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு பாதிப்பு வரும் யார் யார் என்ன பரிகாரம் செய்யலாம் என்று பார்க்கலாம். ராகுவும் கேதுவும் ஓவ்வொரு ராசியிலும் ஓன்றறை ஆண்டுகள் தங்கி சுப அசுப பலன்களைத் தருவார்கள். ஜனன ஜாதகத்தில் ராகு கேது 3, 6, 11 ,ஆகிய இடங்களில் நல்ல பலனை தரக்கூடியவை. ராகு கேதுவுக்கு 3, 7, 11, பார்வைகள் விசேசமானது. ஜாதகத்தில் ராகு- கேது மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, மகரம், ஆகிய வீடுகள

மோடியின் மாஸ்டர் ப்ளான்! 25 வருடத்துக்கு பாஜகவை அசைக்க முடியாத சக்தியாக உருவாக்க திட்டம்! "ஸ்கெட்ச்"

Image
மோடியின் மாஸ்டர் ப்ளான்! 25 வருடத்துக்கு பாஜகவை அசைக்க முடியாத சக்தியாக உருவாக்க திட்டம்! "ஸ்கெட்ச்" Delhi oi-Noorul Ahamed Jahaber Ali By Noorul Ahamed Jahaber Ali Published: Thursday, March 17, 2022, 13:15 [IST] டெல்லி: 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பஞ்சாபை தவிர்த்து, உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட், மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களில் பாஜக ஆட்சியை தக்க வைத்து இருக்கிறது. கடந்த 10 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், பஞ்சாபில் மட்டுமே ஆம் ஆத்மி தலைமையிலான அரசு பொறுப்பேற்று இருக்கிறது. பணிமாறுதல் பெற்ற 5 ஆசிரியர்கள்... கட்டிப்பிடித்து கண்ணீர் விட்ட அரசுப்பள்ளி மாணவிகள்.. நெகிழ்ச்சி பாஜக வென்ற ஒரு மாநிலங்களில் கூட பதவியேற்பு விழா நடைபெறவில்லை. பதவியேற்பு விழா எப்போது நடைபெறும் என்ற தகவலையும் பாஜகவினர் வெளியிடவில்லை. அமைச்சர்களை தேர்வு செய்யும் மோடி பாஜகவின் இந்த தாமதத்திற்கு காரணம் என்ன என்ற கேள்வி பலருக்கு எழுந்து

பல்லடம் அருகே கேத்தனூர் பாரத ஸ்டேட் வங்கி நகை மதிப்பீட்டாளர் கைது அடகு...

Image
பல்லடம் அருகே கேத்தனூர் பாரத ஸ்டேட் வங்கி நகை மதிப்பீட்டாளர் கைது அடகு வைத்த நகைகளில் இருந்து சிறுசிறு கன்னிகளாக நகை மதிப்பீட்டாளர் சேகர் திருடி வந்துள்ளார்; வங்கியில் வாடிக்கையாளர்கள் புகாரளித்தும் நடவடிக்கை இல்லாததால், போலீசில் புகாரளிக்கப்பட்டது

Gorgeous in Traditional Anupama Parameswaran 😍😍

Image
Gorgeous in Traditional Anupama Parameswaran 😍😍

தமிழகத்திற்கு புதிய ஆபத்து - மீண்டும் அமலாகும் முழு ஊரடங்கு?

Image
தமிழகத்திற்கு புதிய ஆபத்து - மீண்டும் அமலாகும் முழு ஊரடங்கு? தமிழகத்தில், மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க, கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் அரசு தனிக் கவனம் செலுத்த வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டு உள்ளார். கொரோனா தொற்றின் பிறப்பிடமாகக் கருதப்படும் அண்டை நாடான சீனாவில், கடந்த சில நாட்களாக, கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, ஜிலின், சாங்சுன், ஷாங்காய் உள்ளிட்ட 10 நகரங்களில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதைத் தொடர்ந்து, ஜெர்மனி, நெதர்லாந்து, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ளது. இதை அடுத்து இந்தியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுப் பெற்றுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில், மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க, கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் அரசு தனிக் கவனம் செலுத்த வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது: ரேஷன் அட்டைத